Media
The Madras High Court on September 22 wanted to know whether the Tamil Nadu government had received a copy of a report submitted by the National Human Rights Commission’s investigation division on the May 22, 2018 police firing,...
...
"சரியான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணம்" அடுத்தடுத்து நடந்த இந்த இரு நிகழ்வுகளும், காவல்துறையின் மனப்போக்கை வெளிப்ப டுத்துவதாக பலரும் குற்றம்சாட்ட ஆரம்பித் தனர். "திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். அதில்தான் இப்படி நடக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும்கட்சி தான். யாருக்கும் கீழே இருப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் இது நடக் கிறது. எல்லா விஷயங்களையும் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது," என்கிறார் மக்கள் கண்காணிப்பக த்தின் ஹென்றி திபேன்.