for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

31 Oct 2021 கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: ``அன்று நாங்கள் தலையிடவில்லையென்றால்..!" - திருமாவளவன் காட்டம் People's Watch in Media Madurai

கடலூர் மாவட்டம், கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, முருகேசனின் பெற்றோர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியிருந்தது. இந்த நிலையில், 'சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பொது உரையாடல் நிகழ்ச்சி' 30.10.2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``இந்த அமர்வின் முக்கிய நோக்கம், ஆணவப்படுகொலையைத் தடுப்பதற்கு என ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும். ................................... மக்கள் கண்காணிப்பகமும், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் இணைந்து அந்தத் தேக்கத்தை உடைத்துப் பேசுவோம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில்தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்துவருகிறது. இந்த ஆணவக்கொலைகள்... உண்மையாகவே அறியாமையால், மூடத்தனத்தால் வந்தவைதான். சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதைத் தடுக்க வேண்டும். அவர்களைப் படுகொலை செய்ய வேண்டும். தருமபுரியை எரித்ததுபோல எரிக்க வேண்டும். என்பதெல்லாம் சாதிமீதுள்ள பாசத்தால் நடப்பதல்ல... தலித் Vs தலித் அல்லாதவர் எனப் பிரிக்க வேண்டும் என்ற யுக்திதான் இது. அதன் மூலமாக அவர்களால் ஓட்டுகளைப் பிரித்துக்கொள்ள முடியும்.

#Vikatan, #HonourKilling, #HenriTiphagne, #PeoplesWatch, #Thiruma, #Thirumavalavan, #KannagiNagarChennai
31 Oct 2021 ஆணவ கொலையை தடுக்க சட்டம் இயற்றுக: திருமா People's Watch in Media Madurai

விழுப்புரம், அக். 31- ஆணவ கொலையை தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு திருமாவளவன் வேண்டுகோள்விடுத் தார். ‘கண்ணகி - முருகேசன் படுகொலை வழக்கின் தீப்பை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவப் படுகொலைக்கு எதி ரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி யும் மக்கள் கண்காணிப்பகம், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் பொது உரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. மக்கள் கண்காணிப்ப கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார். உயர் நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த குற்றவியல் வழக்குரைஞர் பா.மோகன் ஆகியோர் இணைய வழியாக கருத்துரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், “கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை நடைபெற்ற 18 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு குறித்து பேச முடியாத நிலையே இருந்து வந்தது. இது குறித்து தற்போது விரிவாகப் பேச மக்கள் கண்காணிப்பகமும், இளைஞர்களுக்கான சமூக விழிப்பு ணர்வு மையமும் ஏற்பாடு செய்துள்ளது” என்றார். தேசிய அளவில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்த வர்களுக்கு எதிரான நிலையை பாஜக வும், சானாதன அமைப்புகளும் முன்னெ டுத்து வருகின்றன. தமிழகத்தில் அந்த நிலைப்பாட்டை மாற்றி, தலித்து களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்க ளுக்கும் எதிராக மற்றவர்களை ஒருங்கி ணைத்தல், தமிழகத்தில் தலித்து களுக்கு எதிராக மற்ற சாதியினரை ஒருங்கிணைத்தல் என்று திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது என்றும் திரு மாவளவன் கூறினார். துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்த னைச் செல்வன் எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர அப்துல் சமது எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன், எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், சிபிஐ மாநிலக் குழு உறுப்பி னர் ஏ.வி.சரவணன், மதிமுக அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் ரமேஷ்நாதன், வழக்குரை ஞர் பூங்குழலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன், விசிக மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

#Theekkathir, #HenriTiphagne, #PeoplesWatch, #Thiruma, #Thirumavalavan, #KannagiMurugesanJudgement, #Villupuram
28 Oct 2021 ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட வழக்கும், மத்திய சமூகநீதி அமைச்சகத்தின் பரிந்துரையும்! People's Watch in Media Madurai

இந்தியாவில், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பாலிவுட், டோலிவுட் எனத் திரைப்படத்துறைக்குள் போதைப்பொருள் புழங்கும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக்கூறி பாலிவுட் ...

#Vikatan, #HenriTiphagne
26 Oct 2021 Expedite probe in Avaniapuram custodial death case: HC People's Watch in Media Madurai

Court sets January 2022 as deadline for CB-CID The Madurai Bench of the Madras High Court on Monday directed the CB-CID to expedite the probe in Avaniapuram custodial death case. A Division Bench of Chief Justice Sanjib...

##MaduraiHC, #HenriTiphagne, ##AdvocateHenriTiphagne, ##BalamuruganCustodialDeath, ##Avaniapuram, #EncounterKilling, #MaduraiBenchOfMadrasHighCourt
26 Oct 2021 HC: Complete custodial death case probe by Jan People's Watch in Media Madurai

HC: Complete custodial death case prob by Jan   Oct 26, 2021, 04:06 IST   Madurai: The Madras high court on Monday asked the CB-CID to take steps to complete the investigation into the Avaniyapuram...

#TimesofIndia, #HenriTiphagne, ##AdvocateHenriTiphagne, #HighCourt, #MaduraiHC, #MaduraiHighCourt, #MaduraiBenchOfMadrasHighCourt, #CustodialDeath, #Avaniapuram, ##Avaniyapuram, #AvaniapuramBalamurugan, ##BalamuruganCustodialDeath
26 Oct 2021 Finish probe into Avaniyapuram custodial death within three months: Madras HC People's Watch in Media Madurai

The Madurai Bench of Madras High Court on Monday directed the CB-CID to complete the investigation in Avaniyapuram custodial death case by the end of January 2022. MADURAI: The Madurai Bench of Madras High Court on Monday directed...

#TNIE, #IndianExpress, #TheNewIndianExpress, #HenriTiphagne, ##AdvocateHenriTiphagne, #AdvocateHenri, #HighCourt, #MaduraiHighCourt, #MaduraiHC, #MaduraiBenchoftheMadrasHighCourt, #Avaniyapuram, #CustodailDeath, ##Balamurugan, #AvaniyapuramBalamurugan, #CustodialDeath
24 Oct 2021 Why Tamil Nadu DGP’s ‘human rights’ order is drawing criticism People's Watch in Media Madurai

The October 21 directive warns of action against private organisations if they use the words ‘human rights’ in their name or display them on vehicles. Tamil Nadu DGP C Sylendra Babu has drawn the ire of human rights...

#TheFederal, ##AdvocateHenriTiphagne, #HenriTiphagne, #HumanRights, #DGP, #SylendraBabu, #NHRC, #SHRC
18 Oct 2021 சட்டரீதியான தண்டனையே சரி People's Watch in Media Chennai

கடந்த அக்டோபர் 11 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நடந்திருக்கும் முதலாவது மோதல் சாவு இது. மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் செயல்பாட்டு அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வில், இது போலி ...

#Thoothukudi, #Sriperumputhur, #EncounterDeath, #EncounterKilling, #PoliceEncounter, #Encounter, #HenriTiphagne, ##TheHinduTamil
17 Oct 2021 Encounter: Search on for two aides of history-sheeter People's Watch in Media Madurai

Encounter: Search on for two aides of history-sheeter Oct 17, 2021, 04.40 AM IST Tuticorin: More than 30 hours after the killing of history sheeter S Duraimurugan near Muthaiahpuram in rural Tuticorin on Friday, the police were...

#TimesofIndia, #TOI, #Encounter, #EncounterKilling, #EncounterDeath, #FakeEncounter, #HenriTiphagne, #Sriperumputhur, #Thoothukudi
17 Oct 2021 8 கொலை; 21 வழிப்பறி; என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தூத்துக்குடி துரைமுருகன்; நடந்தது என்ன? People's Watch in Media Madurai

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் படிப்படியாக வளர்ந்து ரவுடியாக மாறியிருக்கிறார். இவருக்கென தனியாக கேங்க் எதுவும் கிடையாது. அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக்கொள்வார். ஒரு சம்பவத்துக்கு உடன் சேர்ப்பவரை அடுத்த சம்பவத்துக்கு ஈடுபடுத்தாதது இவரது வழக்கம். கடந்த 2001-ல் முத்தையாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய உறவினரான சீனி என்ற சீனிவாசகத்தை கொலை செய்ததன் காரணமாக ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.   ............................   இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி திபேனிடம் பேசினோம், “தமிழகத்தில் ஒரு ஆட்கொல்லிப் புலியைப் பிடிப்பதற்குகூட, 20 நாட்கள் அவகாசம் எடுத்து அந்தப் புலியை உயிருடன் பிடித்திருக்கிறது வனத்துறை. ஆனால், ஸ்ரீபெரும்புதூரிலும், தூத்துக்குடியிலும் குற்றவாளியை ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக்கொலை செய்திருக்கிறது காவல்துறை. சுடப்பட்ட துரைமுருகன்மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவர் குற்றவாளி என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ’எச்சரிக்கை விடுத்தோம். அதையும் மீறி எங்களை அரிவாளால் தாக்கினார் அதனால் தற்காப்புக்காகச் சுட்டோம்’ என்கின்றனர் போலீஸார்.

#Vikatan, #HenriTiphagne, #Thoothukudi, #Encounter, #FakeEncounter, #EncounterDeath, #EncounterKilling


Join us for our cause