Press Releases
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியல் புதியதாக திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய சித்திரவதை குறித்தான ஆரம்பக்கட்ட கள ஆய்வு அறிக்கையில் கண்டறிந்தவைகளும், பரிந்துரைகளும்.
The residents of the area where the TASMAC shop had been relocated after formally petitioning the authorities and not getting any response whatsoever , staged a protest against the opening of the TASMAC shop at 10 am on the...
The 15-year-old daughter of the Dharmapuri Chief Educational Officer (CEO), Sangamapriya, is a student of the Elakkyampatty Government Girls High School. She is, at present, in the tenth grade. A nerve defect at birth had reduced the functionality of...
Peoples Watch condemns the murder of students - T.Monisha, V. Priyanga and Saranya, all 2nd year students of Bachelor of Naturopathy and Yoga Sciences, in SVS College of Yoga, Naturopathy and Homeopathy of Bangaram village, Salem Main Road, Kallakurichi, Villupuram district....
Mukesh, Vasanth, Vikki and Mohan from Kannagi Nagar had gone to Pudupettai to attend a family function on the 12th of October, 2016. Early next morning, all four of them went near the Coovum river to relieve themselves when...
சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை, வைரவன்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன், கார்த்திகைச்சாமி (26/17) பெரியக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியில்அவருக்கும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் கார்த்திகைச்சாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக 2017 ஜனவரி 11 தொலைக்காட்சிகள் வழியாக செய்தி அறியப்பட்டது. மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மையறியும் குழுவினர் அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆத்திப்பட்டியையச் சேர்ந்த மாrச்சாமி(43) என்பவரின் மகன் சக்தி (18). பட்டியலின குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். காவலர்கள் தாக்கியதில் பட்டியலினச் சிறுவனின் காது கேட்கும் திறன் பாதிப்பு. குற்றமிழைத்தக் காவலர்கள் மீது வன்கொடுமைத் தட்டுப்புச்சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை....
புதுப்பேட்டையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேச நிகழ்விற்காக பங்கேற்க சென்ற முகேஷ் மற்றும் கண்ணகிநகரை சார்ந்த வசந்த் (20) விக்கி(எ)மோகன்(22) ஆகியோர்களை எக்மோர் காவல்நிலைய காவலர்கள் மூன்று நபர்களையும் கண்ணகிநகரை சார்ந்த நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என கூறி லத்தியால் அடித்துள்ளனர். அடிதாங்காமல் பயந்து மூன்று பேரும் கூவம் கரை வழியாக ஓடி உள்ளனர். பின்னாடியே துரத்திக் கொண்டே ஓடிவந்த காவலர்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து எறிந்துள்ளனர். இதனால் முகேஷுக்கு பின் தலையில் மண்டை பிளந்து ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விக்கி(எ)மோகன் என்பவருக்கு பின்பக்கம் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வசந்த் என்பவர் போலீசாரால் கைது
People’s Watch strongly condemns the torture of Srikanth Balaji by Manali police and Puzhal prison officials and calls for urgent quality treatment to save his life in the Government Multi Speciality hospital in Chennai
கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தோட்டன்க்குறிச்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்று அரசியல் சட்டம் 51A (G) பிரிவின் கீழ் தங்களின் அடிப்படைக் கடமையாற்றிய அரசியல் தலைவர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டளர்களையும், விவசாய சங்கத்தினரையும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை.
