for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

15 Jul 2021 பண்பாட்டு மாற்றம் தேவை - சித்திரவதை நிலவுவதை ஏற்க இயலாது - கனிமொழி காட்டம் People's Watch in Media Chennai

பண்பாட்டு  மாற்றம் தேவை - சித்திரவதை நிலவுவதை ஏற்க இயலாது - கனிமொழி காட்டம்

#KanimozhiMP, #Torture, #HenriTiphagne, #JAACT, #JointActionCommitteeAgainstCustodialTorture, #ArasiyanAnchanejan
5 Jul 2021 Journalists, rights activists remember Stan Swamy as ''stoic and courageous man'' People's Watch in Media Mumbai

Eminent lawyers, journalists and human rights defenders on Monday evening paid tributes to Jesuit priest and activist Stan Swamy, who had once told his colleagues that if "working for the tribals, the marginalised was a crime," he was ready...

#StanSwamy, #HRD, #HRDStan, #HRDStanSwamy, #Outlook, ##OutLookIndia
26 Jun 2021 Alarming that none has been booked 3 years after Thoothukudi police firing: HC People's Watch in Media Madurai, Tamil Nadu

Judges direct that interim report of NHRC & judicial commission be submitted “It is somewhat alarming that the State through its police fired at unarmed protesters and no one is booked some three years after the incident,” the...

##TheHindu, ##HenriTiphagne, ##AdvocateHenriTiphagne, ##NHRC, ##ThoothukudiPoliceFiring, ##PeoplesWatch
26 Jun 2021 Can you kill people & hush up with money? High court to Tamil Nadu People's Watch in Media Madurai, Tamil Nadu

Three years after police allegedly gunned down 13 unarmed anti-Sterlite protesters in Tuticorin, the Madras high court on Friday chastised the state for not booking anyone in the matter. “Can we kill people and throw money at them...

#TOI, #TimesofIndia, #NHRC, #CJMadrasHighCourt, #ChiefJusticeHighCourt, #JusticeSivagnanam, #Sterlite, #HenriTiphagne, #ThoothukudiPoliceFiring, #PoliceThoothukudi
25 Jun 2021 இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது : உயர்நீதிமன்றம் அதிரடி! People's Watch in Media Madurai, Tamil Nadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் போல இனியொரு சம்பவம் நடைபெறக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தலைமை நீதிபதி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அளித்திருந்த மனுவில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தேசிய உரிமை ஆணையம் வழக்கை முடித்து வைத்தது. ............... தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையையும் முதன்மை செயலாளர் அறிக்கையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இது குறித்து இருதரப்பும் பதிலளிக்க ஆணையிட்டனர். மேலும், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

##வழக்கறிஞர்ஹென்றி, ##தேசியமனிதஉரிமைஆணையம், ##NHRC, ##NationalHumanRightsCommission, ##AdvocateHenriTiphagne, ##தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடு, ##TopTamilNews
25 Jun 2021 மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனிமேல் நடைபெறக் கூடாது என ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார். People's Watch in Media Madurai, Tamil Nadu

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது. ............ மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

##Thinaboomi, ##AdvocateHenriTiphagne, ##NHRC, ##NationalHumanRightsCommission, ##தேசியமனிதஉரிமைஆணையம், ##தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடு
25 Jun 2021 Anti-Sterlite protest: Madras HC asks NHRC to submit its probe report on 2018 police firing People's Watch in Media Madurai, Tamil Nadu

The Madras High Court on Friday directed the National Human Rights Commission (NHRC) to submit a copy of its investigation report into the police firing that took place in Thoothukudi in 2018 during the anti-Sterlite protests. ...

##IndiaToday, ##NationalHumanRightsCommission, ##ThoothukudiPoliceFiring, ##SterliteProtest, ##HenriTipahgne, ##AdvocateHenriTiphagne, ##PeoplesWatch
25 Jun 2021 இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.. இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி.! People's Watch in Media Madurai, Tamil Nadu

எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும்.  தூத்துக்குடியில் எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.  மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழக முதன்மைச் செயலாளர் தரப்பில், செப்டம்பர் 2018-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018-ல் வழக்கை முடித்துவைத்தது. தேசிய மனித உரிமை ஆணையப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.   இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எந்தவித ஆயுதமும் இன்றிப் போராடிய பொதுமக்கள் மீது, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றனர். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

#AsianetNews, #NHRC, #Sterlite, #ThoothukudiKilling, #PoliceFiring, #ThoothukudiPoliceFiring, #HighCourtOrder, #NationalHumanRightsCommission
25 Jun 2021 Alarming that police fired at unarmed protestors and no one is booked for 3 years: Madras High Court seeks 2018 NHRC probe report People's Watch in Media Madurai, Tamil Nadu

The Madras High Court on Friday directed the National Human Rights Commission (NHRC) to forward a copy of its "undisclosed" investigation report into the 2018 police firing incident at Thoothukudi, in which 16 persons were reportedly killed while protesting...

#BarandBench, #Sterlite, #NHRC, #ThoothukudiFiring, ##HighCourtOrder, ##HighCourt, #HenriTiphagne, #PoliceFiring


Join us for our cause