Media
இது காவல்துறை சித்திரவதையால் நடந்திருக்கும் ஒரு கொலை சிறைத்துறையும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது
During a hearing on Monday, the Madurai bench of the Madras High court stated that they do not object to a CBI probe if it..... .........Even the Police firings which killed 13 people in May 2018 during the...
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் (JAACT) இன்று 12.7.2020 ஞாயிறு காலை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் சார்பாக மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி புதிய உத்திகளின் வாயிலாக நடைபெறுகிறது. இது தொடர்பாக முகநூல் நேரலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று காலை 9 மணியளவில் ஆற்றிய கண்டன உரை.
06(2) கொலை முயற்சி வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நோக்கோடு இந்த பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்
.............இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.. ...வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து...
பழங்குடி மக்களுக்கு தொண்டு செய்த அருட்தந்தை ஸ்டேன் லூர்துசாமி கைது 'அடக்குமுறை, பழி வாங்கும் நடவடிக்கை எடுத்த ஆட்சியாளர்கள் நிலைத்தது இல்லை' என்ற வரலாறு திரும்பும் கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி எழுச்சியுரை
People’s Watch has written to the Tamil Nadu State Human Rights Commission seeking appropriate action against the erring policemen involved in the Sattankulam custodial torture and death case. In a letter, its Executive Director Henri Tiphagne...
Actor-politician Kamal Haasan has demanded Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami file murder charges against those accused in..... "First the state government (s)ought to alter the suspicious death case into a murder case. Otherwise what case is...
விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் படுகொலை | Henri Tiphagne | Sathankulam | CustodialDea
வனத்துறையினர் தாக்கியதில் விவசாயி பலி... சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை தள்ளி வைப்பு... மனுதாரர் வக்கீல் ஹென்றி திபேன் ஆஜராகி வழக்கில் முறையான விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும்...