People's Watch in Media

‘Why are the police asking irrelevant questions?’: Disquiet grows over missing Sterlite activist RS Mugilan disappeared last month after publicly accusing top police officials of colluding with Sterlite to ‘orchestrate violence’ during the Thoothukudi stir....

Man goes missing on train, kin accuses Railway Police of inaction When the family requested the officials to scan through CCTV footage to trace the man, they claimed the technical person was not available and the family...

Rights outfits hold protest to trace Mugilan A large number of people from human rights organizations and various political parties took part in a protest in Madurai on Thursday organized to urge the state government and the police...


தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோவை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டில், மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி டிபேன் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் கடந்த ஆண்டு மே 22-ந்தேதி போராட்டம் நடத்தினர். அப்போது கண்மூடித்தனமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ராமலிங்கம், ‘சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பை சேர்ந்த நிர்வாகியிடம் இரண்டரை மணி நேரம் விசாரித்துள்ளார். விசாரணை முழுவதும் ஹென்றி டிபேன் என்பவர் யார்?, அவருக்கு எத்தனை குழந்தைகள்?, எத்தனை குடும்பங்கள்?. இந்த வழக்கில் வக்கீல் சுதாராமலிங்கம் பணம் எதுவும் வாங்காமல், ஏன் இலவசமாக ஆஜராகி வாதாடுகிறார்? என்றெல்லாம் வழக்கிற்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டுள்ளார்’ என்றார்.

முகிலன் மாயமான விவகாரம் 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது

Prosecution says a record number of 148 witnesses were examined in five days The Madras High Court on Monday granted the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) time till March 18 to trace the anti-Sterlite activist T. Mugilan alias...

Mugilan went missing hours after a press meet in which he accused two senior police officers of playing an important role in the Thoothukudi open firing that took place on May 22. Over two weeks since the anti-Sterlite...

சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஆஜரான சிபிசிஐடி தரப்பு இந்த வழக்கில் இதுவரை 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களிடம் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டு இவரைக் கண்டால் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சென்னை எழும்பூர் ரயில்வே காவல்நிலையம் இன்னும் அத்தனை கேமிரா காட்சிகளையும் ஒப்படைக்காத நிலையில் முகிலன் விவகாரத்தில் சரிவர எந்த முடிவுக்கும் செல்லமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சிபிசிஐடி விசாரணையும் சரிவர நடைபெறவில்லை என்றும் முகிலன் தொடர்பாக ஆசீர்வாதம் என்பவரிடம் விசாரிக்க வந்த சிபிசிஐடி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ``செயற்பாட்டாளர் ஹென்றி டிபெய்ன் பெயரில் டிபெய்ன் என்றால் என்ன, வழக்கறிஞர் ஏன் கட்டணமில்லாமல் இந்த வழக்கை நடத்துகிறார்?” என்பது போன்ற கேள்விகளைதான் கேட்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் உட்பட முழுவிவரத்துடன் வருகின்ற 18 மார்ச் 2019ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Prosecution says a record number of 148 witnesses were examined in five days The Madras High Court on Monday granted the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) time till March 18 to trace the anti-Sterlite activist T. Mugilan alias...