People's Watch in Media

Speaking to TNIE, Executive Director of People's Watch Henry Tiphagne, who is assisting the victims said the denial of the copy of FIR to the SC complainant is a violation of 15 A (9) of the SC/ST (PoA) Act....

மக்கள் கண்காணிப்பகம் எடுத்த முயற்சியால், அச்சரப்பாக்கம் மதூர் கிராமத்தை விட்டு கிராம செவிலியரால் வெளியேற்றப்பட்ட பழங்குடி இருளர் இரவி குடும்பத்திற்கு போர்க்கால அடிப்படையில் இன்று 27.4.2023 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.


After Singh was placed under suspension, the victims and human rights activists from People’s Watch in Madurai have been demanding an FIR against him. As the second round of inquiry commenced on Monday, the Tirunelveli DCB filed a...



அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்தவருமான ஹென்றி திபேன் அவர்கள் பல்வேறு கேள்விகளை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களை நோக்கி வைக்கிறார். @MadrasReview

After Singh was placed under suspension, the victims and human rights activists from People’s Watch in Madurai have been demanding an FIR against him. As the second round of inquiry commenced on Monday, the Tirunelveli DCB filed a case...

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை, பல்வீர்சிங் மீதான் வழக்குப் பதிவு குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் @RedPixNews24x7 Youtube சேனலுக்கு அளித்த பேட்டி

அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்தவர்களிடம் வார்த்தையில் கூற முடியாத அளவுக்கு கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்தி வெளியானதும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். அதோடு, சார்ஆட்சியர் விசாரணை நடத்தியதும் ஏற்புடையதல்ல. காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் செயல்படுவதை ஆட்சியர் கண்காணிப்பது அவசியமானது. அதிலும் திருநெல்வேலி ஆட்சியர் கவனம் செலுத்தவில்லை. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகே, ஏஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு நிறுத்திவிடாமல், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை ஐஜி அந்தஸ்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு முறையாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்நிலை சிகிச்சை வழங்க வேண்டும் என்றார்.