Media
When J Persis was offered a government job in July, she could not bring herself to work in the town she grew up in. The job was that of a junior assistant in the revenue department…. …. NHRC...
People’s Watch has written to the Tamil Nadu State Human Rights Commission seeking appropriate action against the erring policemen involved in the Sattankulam custodial torture and death case. In a letter, its Executive Director Henri Tiphagne...
Actor-politician Kamal Haasan has demanded Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami file murder charges against those accused in..... "First the state government (s)ought to alter the suspicious death case into a murder case. Otherwise what case is...
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் (JAACT) இன்று 12.7.2020 ஞாயிறு காலை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் சார்பாக மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி புதிய உத்திகளின் வாயிலாக நடைபெறுகிறது. இது தொடர்பாக முகநூல் நேரலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று காலை 9 மணியளவில் ஆற்றிய கண்டன உரை.
06(2) கொலை முயற்சி வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நோக்கோடு இந்த பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்
.............இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.. ...வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து...
பழங்குடி மக்களுக்கு தொண்டு செய்த அருட்தந்தை ஸ்டேன் லூர்துசாமி கைது 'அடக்குமுறை, பழி வாங்கும் நடவடிக்கை எடுத்த ஆட்சியாளர்கள் நிலைத்தது இல்லை' என்ற வரலாறு திரும்பும் கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி எழுச்சியுரை
Well-known lawyers and activists Sudha Ramalingam and Henri Tiphagne have condemned former Madras High Court judge Justice C.S. Karnan for his disparaging remarks against former and present Supreme Court and High Court judges. In a video, which is...
சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு இ.ஆசீர் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 06 ஜூலை 2020 சம்பவம் 1: ...
Chennai: Tamil Nadu's decision to ask the CBI (Central Bureau of Investigation) to probe the deaths of a man and his son in Tuticorin in police custody amid allegations of brutality won't ensure speedy justice, activists have said........
