for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

கைது விசாரணை சமயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறை என்ன? ஹென்றி திபேன்

ஒருவரை விசாரணைக்கோ கைது செய்வதற்கோ காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? குற்றம் சாட்டபட்டவர்களுக்கான மனித உரிமைகள் குறித்து விளக்குகிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்

#media
[Sathankulam Custodial Deaths] CBI investigation appears to be proceeding on right track: Madras HC

The Madras High Court today expressed that the CBI investigation into the Sathankulam custodial deaths appeared to be moving in the right direction, after perusing the Central agency's first status report (Registrar General (Judicial), Madurai Bench of Madras...

#media
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் |சன் நியூஸ் 5 நிமிட பேட்டி | ஹென்றி திபேன்

30.09.2020 வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் |சன் நியூஸ் 5 நிமிட பேட்டி | ஹென்றி திபேன் Video Courtesy: Sun News

#media
சாத்தான்குளம் மாஜிஸ்திரேட், அரசு மருத்துவரை சஸ்பெண்ட் செய்க: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தல்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகக் காவல் உயர் அதிகாரிகளையும், காயமடைந்தவர்களையும் நேரில் பார்க்காமலேயே சிறையில் அடைக்க உதவிய மாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தி இருக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 4 போலீஸார் கைது...

#media
சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

சாத்தான்குளம் தந்தை-மகன் சிறைக் காவலில் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற அனுமதி பெற்று.... அமைச்சரின் கூற்று தவறு: ஹென்றி டிஃபேன்..சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ்...

#media
TN custodial deaths: More police torture cases surface

The custodial deaths of the father-son duo, P Jayaraj, 58, and J Beniks, 31, of Sathankulam do not seem to be the only..... Henry Tiphagne said Muruganantham was picked up by the police as his brother, who was...

#media
Capital punishment-Custodial death in Sathankulam shows flaws within the home department

On March 24, the day the nationwide lockdown was announced, a video shot near Chennai’s Spencer Plaza went viral. The video showed a cop managing traffic appealing to commuters with folded .... Human rights activist Henry Tiphagne said the...

#media
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது - மதுரை ஐகோர்ட் கிளை

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்..... வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.

#media
Delhi Police flouts NHRC order to file report on attack on The Caravan’s journalists People's Watch in Media

Over a month after the National Human Rights Commission granted the Delhi Police four weeks to file an action-taken report about an attack on three journalists working with The Caravan’s, the police is ............. ..............Henri Tiphagne, a national working...

#media
சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணை தேவையில்லை.. காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை

அவர்கள் இந்தக் கொடும்பணியைத் தொடா்ச்சியாக செய்து வந்துள்ளனர். இவ்வாறு கொடூரத் தாக்குதலுக்கு பலியாகி இறந்தோரும், இன்னும் உயிருக்கு போராடுவோரும் உண்டு. ஆனால் இவை பற்றிப் பல முறையீடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலனுக்குச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலை. மதுரை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு அனுப்பினால் நீதி கிடைக்க கால தாமதம் ஆகும் என்று, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடர வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளத்தில் 19.06.2020 அன்று நடந்த கொடூரமான காவல் சித்திரவதைகளும், அதனால் பலியான இரண்டு வணிகா்களின் உயிரிழப்பும் நாடெங்கும் மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படச் செய்தன, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் காவல்துறையினரின் கொடூரமான அத்துமீறல்களையும் சித்திரவதைகளையும் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனா். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தேறிய கொடூரமான சித்திரவதைச் சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் பேசுபொருளாக மாறியது. உடல் முழுக்கக் காயங்களாலும் ஆசனவாயில் லத்தியைச் செருகியதால் ஏற்பட்ட ரத்தப் போக்காலும் அவதியுற்ற தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.

#media


Join us for our cause