for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

“குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மீது 60 நாட்களுக்குள் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அருண்குமாரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து 73 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சிபிசிஐடி அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக சந்தேகிக்கிறோம்.” என ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

Full Media Report



Join us for our cause