#சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடியிடம் இருந்த வேகம் சிபிஐயிடம் இல்லை/#ஹென்றி திபேன் |#Sattankulam Issue
Video Courtesy: #ARAKALAGAM TV
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் திடீரென....
தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் ஆகியோர் சார்பில் முறையிடப்பட்டது. விசாரணை முடிவில்,....
On March 24, the day the nationwide lockdown was announced, a video shot near Chennai’s Spencer Plaza went viral. The video showed a cop managing traffic appealing to commuters with folded ....
Human rights activist Henry Tiphagne said the Sathankulam case was unusual in the history of Tamil Nadu. “For the first time ever,.....
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் (JAACT) இன்று 12.7.2020 ஞாயிறு காலை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் சார்பாக மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி புதிய உத்திகளின் வாயிலாக நடைபெறுகிறது. இது தொடர்பாக முகநூல் நேரலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று காலை 9 மணியளவில் ஆற்றிய கண்டன உரை.