இசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது
இசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது
விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது
Madurai: Hundreds of people took part in a meeting conducted to condemn the recent attacks against the pastors and Christian prayer halls in the city and on the outskirts.
People representing various political outfits, religious leaders, human rights activists and public took part and registered their condemnation against the attacks.
பாலேஸ்வரம் கருணை இல்லப் பிரச்னைக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் அந்த இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன கள ஆய்வுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்