தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக Sun News சேனலுக்கு அளித்த பேட்டி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக Sun News சேனலுக்கு அளித்த பேட்டி
2002ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் பில்கிஸ் பானுவை, கூட்டு வல்லுறவு செய்து 11 பேரை படுகொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்விடுதலை நீக்கம் செய்திடக் கோரி...
2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் மீது வடிக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி... காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டையே அதிரவைத்த கச்சநத்தம் படுகொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் வகையில் குற்றவாளிகள் 27பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர்.சின்னராசா மற்றும் இணைந்து செயல்பட்ட வழக்கறிஞர் குழுவினருக்கு சிவில் சமூக அமைப்பினர்,அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய பாராட்டுவிழா.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையமான நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Madras Review சேனலுக்கு 23.08.2022 அன்று அளித்த பேட்டி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்?.. என்ற தலைப்பில் 22.08.2022 அன்று News18 Tamil Nadu தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஹென்றி திபேன் அவர்கள் முன் வைத்த கருத்துக்கள்