People's Watch in Media

சென்னை: டெல்லி உயர் நீதிமன்றம் தடையை நீக்கியுள்ள நிலையில், சமூகப் பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகத்தை முடக்குவதற்காக சிபிஐ அமைப்பின் மூலம் மிரட்டல் விடுப்பதா என்று மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து...

சென்னை: மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அங்கு சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அதன் அலுவலகத்தில் சிபிஐ சோதனையிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நன்கொடை பெறும் வாய்ப்பை மறுப்பதும் அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதுமாக மோடி அரசு தொடுத்துள்ள சனாதன தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ..................................

PUCL strongly condemns the registration of FIR by the CBI against Centre for Promotion of Social Concerns (CPSC) and its initiative, People’s Watch on 6th January 2022 for alleged FCRA violations of the year 2012, and raids conducted by CBI...

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு பல கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது அந்தக் கூட்டணி கட்சிகளில் ஒன்றுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. விடுதலை சிறுத்தைகள் சட்டமன்றத் தொகுதியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. என்னதான் தமிழகத்தில் ஆளும் கட்சியோடு கூட்டணியாக இருந்தாலும் ஆளும் கட்சிக்கு அவ்வப்போது கண்டனமும் வலியுறுத்தும் அளிக்கும் கட்சி என்றால் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றே கூறலாம். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை நடத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் நிற்கும் அமைப்பு மக்கள் கண்காணிப்பகம் என்று தொல் திருமாவளவன் கூறினார். சட்டத்தின் வழியில் போராடி எளியோரின் உரிமைகளை பாதுகாத்து வரும் மக்கள் காப்பகத்தை கண்காணிப்பு ஒன்றிய அரசு இவ்வாறு அச்சுறுத்துவது என்றும் கூறியுள்ளார். சிபிஐ விசாரணையை நடத்துவதன் மூலம் மனித உரிமை போராளிகளை ஒதுக்கிவிட இயலாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்

The move comes at a time when the union ministry of home affairs removed 6,000 organisations, including Oxfam India, from the list of registered organisations under the FCRA from January 1. CPSC is a trust founded in 1981...

According to the FIR, the CPSC is a trust formed through a trust deed with the objective of all-round welfare of the socially, educationally and economically downtrodden people of the country. MADURAI: The Economic Offences Wing (EOW) of...

CPSC/மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு-நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் விளக்கம் CPSC / மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் சோதனை செய்து சென்றது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் அவர்களின் விளக்கம்

The complaint also alleged that the association used foreign contributions for a purpose other than “for which it was received” The Central Bureau of Investigation (CBI) has registered a case against Madurai-based Centre for Promotion of Social Concerns...

The Central Bureau of Investigation (CBI) has registered a case against the Centre for Promotion of Social Concerns (CPSC) and its programming unit People’s Watch on the charges of misuse of foreign funds based on the Union Home ministry’s...

The Central Bureau of Investigation (CBI) has registered a case against the Centre for Promotion of Social Concerns (CPSC) and its programming unit People's Watch on the charges of misuse of foreign funds based on the Union Home Ministry's...