for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

திருச்சியைச் சேர்ந்த விஸ்வ நாதன் (27) - சித்ரா (24) தம்பதி திருப்பூரில் தங்கி நெசவுக் கூலியாக வேலைசெய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில், பெண் குழந்தைக்கு இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் உடல் நலனை கருத்தில்கொண்டு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்டுள்ளன. குழந்தையின் உடல்நிலை மீண் டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி கோவை அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தைக்கு ஏற்றப் பட்ட ரத்தத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

Full Media Report



Join us for our cause