for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சுற்றுச்சசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை ஆஜர்ப்படுத்தக்கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

..........................

இது குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் "ஹென்றி டிபைன்சனிக்கிழமையில் இருந்து முகிலன் காணவில்லை என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு பேசினோம். அதேபோன்று காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு பேசிவிட்டோம். ஆனால், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. எப்படியும் சனிக்கிழமை முகிலனுடைய நிலை குறித்து தெரியவரும் என்று நம்பியிருந்தோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது முகிலனை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை இன்று சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என்றார். 

Full Media Report



Join us for our cause