for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ETV Bharath Tamilnadu நியூஸ் சேனலுக்கு மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அளித்த பேட்டியில் தொடர்ந்து போலி என்கவுன்ட்டர்களை தமிழ்நாடு காவல்துறை நடத்தி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் சமீபத்தில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறித்து நடைபெற்ற விவாதத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் - Behindhoods Air




மதுரை : போ லீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரி க்கை தா க்கல் செ ய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுட் ள்ளது.

 

மதுரை மாவட்டம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன். இவரைக் கடத்தல் வழக்கில் விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனிடையே, காவல் நிலையத்தில் இருந்து பாலமுருகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Full Media Report


HC orders CB-CID probe into history sheeter’s death

 

Full Media Report


Madurai: Madras high court on Saturday sought response from four people allegedly responsible for withdrawal of a case filedby a man in connection with the custodial death of his son at Avaniyapuram police station in Madurai in 2019. A division benchof Justices T S Sivagnanam and S Ananthi said they do not agree with the submissions of petitioner Muthukaruppan’s counselthat the petition was filed by his client in his private capacity and he has every right to withdraw it.

.......................................

Full Media Report


HC orders CB-CID probe into history-sheeter’s death

Full Media Report



Join us for our cause