for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Human rights activists and tribal association have urged the State government to release the brother of slain forest brigand Veerappan and two of his associates who were in the Coimbatore Central Prison for the last 33 years.

Full Media Report


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

கோயம்புத்தூர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் திரு.மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து திரு. ஆண்டியப்பன், திரு.பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர்.

Full Media Report


Human rights activists and tribal association have urged the State government to release the brother of slain forest brigand Veerappan and two of his associates who were in the Coimbatore Central Prison for the last 33 years.

Full Media Report


வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுதலை குறித்து விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை, மனிதநேய மக்கள் உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சோகோ அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கூட்டறிக்கை :

Full Media Report


கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

Full Media Report



Join us for our cause