நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மணிப்பூரில் கலவரம் நடந்த 77 நாட்கள் பிரதமர் மோடி அதனைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? என முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன். மேலும், மணிப்பூர் பற்றி இப்பொழுது மோடி பேசுவது முதலைக் கண்ணீர் எனவும் விமர்சித்துள்ளார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் அவர்களுடன் Freedom Tamil Youtube Channel நடத்திய விரிவான நேர்காணல் இந்த பகுதி.