for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தோட்டன்க்குறிச்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்று அரசியல் சட்டம் 51A (G) பிரிவின் கீழ் தங்களின் அடிப்படைக் கடமையாற்றிய அரசியல் தலைவர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டளர்களையும், விவசாய சங்கத்தினரையும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை.

Full Media Report


People’s Watch strongly condemns the torture of Srikanth Balaji by Manali police and Puzhal prison officials and calls for urgent quality treatment to save his life in the Government Multi Speciality hospital in Chennai

Full Media Report


சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாலாஜியை 03.10.2016 அன்று காலை 7.00 மணியளவில் மணலி விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவல்த்துறையும் சிறைதுறையும் கூட்டாக நடத்திய சித்திரவதையால் ஸ்ரீகாந்த் பாலாஜி ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதி

Full Media Report


People’s Watch, committed to preservation, promotion and defence of human rights, unequivocally condemns the attack on Kannadiga establishments in different parts of Tamil Nadu as well as the attack on Tamils in Karnataka and especially the burning of over 40 KPN buses in Bengaluru – in both states by persons who have the least respect for the rule of law.

Full Media Report


சென்னை கெல்லீஸ் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களுக்குள் நடந்த மோதலும் அங்கிருந்து 33 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவமும் அவர்களை காவல்த்துறை பிடித்த விதமும் நான்கு சிறுவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவதிற்கு காரணமான சமூகப் பாதுகாப்பு துறையை (Directorate of Social Defence) மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது

 

Full Media Report


கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

Full Media Report


Peoples Watch condemns the murder of students - T.Monisha, V. Priyanga and Saranya, all 2nd year students of Bachelor of Naturopathy and Yoga Sciences, in SVS College of Yoga, Naturopathy and Homeopathy of Bangaram village, Salem Main Road, Kallakurichi, Villupuram district.

Full Media Report


மணிப்பூரைச் சேர்ந்த  இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவிற்கும் பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த கௌட்டின்ஹோவிற்கும் முறைப்படி திருமணம் கொடைக்கானலில் நடைபெற்ற உள்ளது. அரசு சாரா அமைப்புகள் என்று கூறும் சிலர் இதைத் தடுக்க திட்டமிட்டு இடையூறு செய்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது

Full Media Report


மனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்கள்  அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது

Full Media Report



Join us for our cause