for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சென்னை மெரீனாவில் குதிரை சவாரி தொழில் நடத்தக் கூடிய விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தின் காவலர்களால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். காவல்துறையினர் சித்ரவதை செய்து அவரை கொன்றிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகத்தின் திரு.ஹென்றி டிபேன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட விளக்க உரையாடல்.

 

சென்னை லாக்கப் மரணம் | ஹென்றி டிஃபேன் நேர்காணல் | Henri Tiphagne interview




தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – 58 பேருக்கு சம்மன்

23/08/2021 12:00 PM

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22- ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறை காரணமாக பொது மக்களுக்கு உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன.

மேலும், தனியார் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின.

Full Media Report


Judges direct that interim report of NHRC & judicial commission be submitted

“It is somewhat alarming that the State through its police fired at unarmed protesters and no one is booked some three years after the incident,” the Madurai Bench of the Madras High Court observed on Friday on the Thoothukudi police firing incident, in which 13 anti-Sterlite protesters were killed in May 2018.

.............

Full Media Report


ஒரு நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? என மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

.............

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது , போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Full Media Report



Join us for our cause