சென்னையில் இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரும் அவரது நண்பரும் காவல் துறையினால் எப்படி தாக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிஃபேன்.
சென்னையில் இளைஞர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரும் அவரது நண்பரும் காவல் துறையினால் எப்படி தாக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிஃபேன்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி - நியூஸ் 360 நிகழ்ச்சி - உயிரிழந்த கைதியின் உடலில் 13 காயங்கள்: அதிர வைக்கும் உடற்கூராய்வு அறிக்கை |வழக்கறிஞர் ஹென்றி திபேன்
சென்னை மெரீனாவில் குதிரை சவாரி தொழில் நடத்தக் கூடிய விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தின் காவலர்களால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். காவல்துறையினர் சித்ரவதை செய்து அவரை கொன்றிருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் மக்கள் கண்காணிப்பகத்தின் திரு.ஹென்றி டிபேன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட விளக்க உரையாடல்.
சென்னை லாக்கப் மரணம் | ஹென்றி டிஃபேன் நேர்காணல் | Henri Tiphagne interview