for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Sun News - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - அருணா ஜெகதீசன் அறிக்கை - கூட்டுச்சதிக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் - ஹென்றி டிபேன்




அருணாஜெகதீசன் அறிக்கை அல்ல; மக்கள் அறிக்கை உண்மைகளை உடைக்கும் ஹென்றிதிபேன் -

25.10.2022 அன்று Arakalaga TV  Youtube Channel-க்கு வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி




19.10.2022 - சன் நியூஸ் தொலைக்காட்சியில் மாலை 7.00 முதல் 8.00 மணி வரை நடைபெற்ற விவாதக் களம் நிகழ்ச்சி




2002ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் பில்கிஸ் பானுவை, கூட்டு வல்லுறவு செய்து 11 பேரை படுகொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்விடுதலை நீக்கம் செய்திடக் கோரி...

2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் மீது வடிக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி... காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்




தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையமான நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Madras Review சேனலுக்கு 23.08.2022 அன்று அளித்த பேட்டி




தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்?.. என்ற தலைப்பில் 22.08.2022 அன்று News18 Tamil Nadu தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஹென்றி திபேன் அவர்கள் முன் வைத்த கருத்துக்கள்




தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஒரு நபர் விசாரணை ஆணைய அறிக்கை குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி.




20.08.2022 மாலை சன் நியூஸ் கேள்விக்களம் நிகழ்ச்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கை நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் கலந்து கொண்டு உரையாற்றினார்.




தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ‘ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’ என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின்  அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. 

Full Media Report



Join us for our cause