for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ETV Bharath Tamilnadu நியூஸ் சேனலுக்கு மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் அவர்கள் அளித்த பேட்டியில் தொடர்ந்து போலி என்கவுன்ட்டர்களை தமிழ்நாடு காவல்துறை நடத்தி வருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் இதுவரை நடந்த என்கவுன்ட்டர்கள் - ஹென்றி திபேன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டி

 




நீராவி முருகன் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது!

மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

களக்காடு வனப்பகுதியில் ரவுடி நீராவி முருகனை காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

Full Media Report



Join us for our cause