for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மனித உரிமை காவலர் முகிலனைப் பற்றி அரசு அமைதியாக இருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் 22 மே, 2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பங்கு குறித்து ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்ததற்கு பின்னர் அவர் காணாமல் போயிருப்பது நினைவில் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமளவு நிருபர்கள் கலந்து கொண்ட பின்பும் இந்த செய்தி குறித்து ஏன் பிரசுரிக்கவில்லை? மிகுந்த வருத்தமளிக்கிறது. வாட்சப் குருப்களில் இந்த செய்தியை உங்கள் பெயரில் பரப்புங்கள்.

 

Full Media Report


சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

Full Media Report



Join us for our cause