for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

இரண்டு வயது குழந்தை, எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி தம்பதிக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில், 2017 மார்ச், 6ல், இரட்டை குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை, 'இன்குபேட்டர்'ல் சிகிச்சை அளித்து, 32 நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர். குழந்தையின் தந்தை, திருப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், 2018, ஜூலை, 11ல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Full Media Report


கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக அரசு ஆஸ்பத்திரி மீது குற்றம் சாட்டி பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர். 

Full Media Report


கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் இரண்டு வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வில்லை என குற்றம்சாட்டி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Full Media Report



Join us for our cause