for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பல்லி என்ற வனபகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கானமழை கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கடப்பா வனத்துறை அதிகாரிகள் கடந்த 31ம் தேதி சுட்டுக் கொலை செய்தனர்

Full Media Report



Join us for our cause