for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

27 Mar 2023 IPS officers and Judicial Magistrates to also be closely monitored: in cases of violations of police torture despite Sathankulam. Press Releases Madurai

People’s Watch strongly condemns the barbarous, vicious and treacherous acts of torture and inhuman and degrading treatment undertaken by Mr. Balveer Singh IPS, the Additional Superintendent of Police, Ambasamudram of Tirunelveli District, Tamil Nadu as is just now revealed...

##CustodialDeath, ##ASP, ##BalVeerSingh, ##Ambasamudram, ##PoliceTorture, ##CustodialViolence
27 Mar 2023 செங்கல்பட்டு அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் கொலை:அதிர்ச்சித் தகவல்கள் People's Watch in Media Chengalpattu

சாத்தான்குளம் காவல் சித்திரவதையை விட கொடுமையான 96 கொடூர காயங்களுடன் செங்கல்பட்டு அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 31.12.2022 அன்று 17 வயது சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் குறித்து, அவனது அம்மா பிரியா 27.03.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்..  

##Gokulsree, ##ObservationHome, ##Chengalpattu, ##CustodialTorture, ##ViolenceAgainstChildren
14 Mar 2023 மதுரை சரவணா ஸ்டோர்ஸ் வழக்கு.. அனுமதியின்றி இயங்குகிறதா ஃபுட் கோர்ட்? நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு! People's Watch in Media Madurai

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம் அப்போது, கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது என்று சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது தீர்ப்பு ஒத்திவைப்பு சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் உரிய அனுமதியின்றி ஃபுட் கோர்ட் இயங்கி வருகிறது என்று மனுதாரர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.  

#SuperSaravana, #StoreSuperSravanaStores, #சூப்பர்சரவணாஸ்டோர்ஸ், #மக்கள்கண்காணிப்பகம், ##மக்கள் கண்காணிப்பகம், ##ஹென்றி திபேன், ##ஹென்றி டிபேன், ##People’s Watch, ##People’sWatch, ##HenriTiphagne, ##Henri Tiphagne


Join us for our cause