Press Releases
தமிழ்நாடு காவல்துறை தலைவர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் இணைந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்ட வழக்கினை ரத்து செய்து, மனித உரிமை மீறலில் இருந்து அவரை மீட்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுக்கிறது.
People’s Watch, the All India Network of Individuals and NGOs working with National and State Human Rights Institutions [AiNNI], Human Rights Defenders Alert –India [HRDA] and the Institution of Human Rights Education [IHRE] welcomes the appointment of Ms. M.P....
ஓராண்டிற்கு மேலாக வெற்றிடமாக இருந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு திருமிகு. நிர்மலா, இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள் நியமனம் செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம், தேசிய மற்றும் மாநில மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் அரசு சாரா அமைப்புகளின் அகில இந்திய கூட்டமைப்பு, (AiNNI) மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பு, (HRDA) மற்றும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் (IHRE) ஆகிய அமைப்புகள் இணைந்து வரவேற்கிறோம்.
ஜல்லிக்கட்டு தடைநீக்க போராட்டத்தின்போது, போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய வன்முறை குறித்து விசாரிப்பதற்காக மாண்புமிகு நீதியரசர் இராஜேஸ்வரன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மக்கள் கண்காணிப்பகம் தலையீடு செய்து, (உயர்மட்ட கள ஆய்வுக்குழு) முனைவர். வே. வசந்திதேவி (முன்னாள் துணைவேந்தர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்கள் தலைமையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுதாராமலிங்கம், அஜிதா, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர். இரவீந்திரன், டாக்டர். மணிவண்ணன், எழுத்தாளர் தியாகு மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர் கிளாஸ்டன் சேவியர் அடங்கிய உயர்மட்ட ஆய்வுக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.
The residents of the area where the TASMAC shop had been relocated after formally petitioning the authorities and not getting any response whatsoever , staged a protest against the opening of the TASMAC shop at 10 am on the...
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியல் புதியதாக திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய சித்திரவதை குறித்தான ஆரம்பக்கட்ட கள ஆய்வு அறிக்கையில் கண்டறிந்தவைகளும், பரிந்துரைகளும்.
The 15-year-old daughter of the Dharmapuri Chief Educational Officer (CEO), Sangamapriya, is a student of the Elakkyampatty Government Girls High School. She is, at present, in the tenth grade. A nerve defect at birth had reduced the functionality of...
Peoples Watch condemns the murder of students - T.Monisha, V. Priyanga and Saranya, all 2nd year students of Bachelor of Naturopathy and Yoga Sciences, in SVS College of Yoga, Naturopathy and Homeopathy of Bangaram village, Salem Main Road, Kallakurichi, Villupuram district....
Mukesh, Vasanth, Vikki and Mohan from Kannagi Nagar had gone to Pudupettai to attend a family function on the 12th of October, 2016. Early next morning, all four of them went near the Coovum river to relieve themselves when...
சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை, வைரவன்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன், கார்த்திகைச்சாமி (26/17) பெரியக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியில்அவருக்கும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் கார்த்திகைச்சாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக 2017 ஜனவரி 11 தொலைக்காட்சிகள் வழியாக செய்தி அறியப்பட்டது. மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மையறியும் குழுவினர் அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.